கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 06:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், அமேதி மக்களவை எம்பியுமான ஸ்மிருதி இரானி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அடுத்த  பொதுத் தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு போதுமான வேலைகளை செய்துள்ளது என்றார்.

பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் மேக் இன் இந்தியா என்று கூறுகிறார், இல்லை என்று காங்கிரஸ் சொல்கிறது! 2047க்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அவர் நிர்ணயித்து விட்டார். பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் கடினமான பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறோம்.  நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். ஜல் ஜீவன் பணியை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம்.  13 கோடி குடும்பங்களுக்கு முதல் முறையாக தண்ணீர் கிடைக்கிறது என அவர் கூறினார்.
13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.ஆயுஷ்மான் பாரத் ஆதரவைப் பெற்ற 10 கோடி குடும்பங்கள் எங்களிடம் உள்ளன.

எங்களிடம் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற 3.5 கோடி பேர் உள்ளனர். 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். நாங்கள் உலகளாவிய தெற்கின் குரலாக மாறுகிறோம். ஜி-20 தலைவர் பதவியை பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்  மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தொடர்பாக பதில் அளித்த அவர், “இந்தப் பெயர் (வருங்கால பிரதமர் வேட்பாளரின்) சோனியா காந்தியிடமிருந்து வரவில்லை. இது காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லாத கட்சிகளிடம் இருந்து வந்துள்ளதாக கூறினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரைப்போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமிக்ரி செய்த போது, அதனை ராகுல் காந்தி படம் பிடித்ததற்கு ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்தார்.

Tags: PM Modibjprahul gandhiSmriti IraniCongresscongress pm candidate
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

Next Post

சென்னை ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன் – ரச்சின் ரவீந்திரா!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies