தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் உயர்வு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
Aug 15, 2025, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் உயர்வு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Web Desk by Web Desk
Feb 29, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு இன்றைய தினத்தில் 30 சதவீத வாக்கு உள்ளதாக  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றமுடியாது என சிலர் சவால் விட்டார்கள். ஆனால், இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. தமிழக மக்கள் பா.ஜ.கவை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

என் மண், என் மக்கள் யாத்திரை மக்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் அமோக ஆதரவு பா.ஜ.கவுக்குக் கிடைத்துவிட்டது. இதனால், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் பாடுபட்டுள்ளனர். இதனால், அவர்களைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தி.மு.கவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ஒருவர் ஜெயிலில் இருக்கிறார். மற்றொருவர் ஜெயிலுக்கு செல்ல உள்ளார். மேலும், 11 அமைச்சர்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ளன. இந்த தேர்தல் வரலாற்றில் இடம் பெறப்போகும் தேர்தலாக அமையும் என அவர் தெரிவித்தார்.

Tags: tamilnadubjpL Muruganminister l murugan
ShareTweetSendShare
Previous Post

மதுரை எயம்ஸ் மருத்துவமனை விவகாரம் : அண்ணாமலை கேள்வி!

Next Post

இரயில் வேகம் அதிகரிப்பு – மகிழ்ச்சியில் பயணிகள்!

Related News

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies