பிரதமர் நரேந்திர மோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு!
Jul 17, 2025, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு!

AI தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை!

Web Desk by Web Desk
Mar 1, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டெல்லியில் சந்தித்து பேசினார் .

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் அவர் சந்தித்து பேசினார். அப்போது ஏஐ தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இதுதொடர்பாக பில்கேட்ஸ் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியை சந்திப்பது எப்போதும் உத்வேகம் அளிப்பதாகவும். செயற்கை நுண்ணறிவு, பெண்கள் மேம்பாடு, விவசாயத்தில் புதுமை, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாகப் பிரதமர் மோடியுடன்  ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

உண்மையிலேயே ஒரு அற்புதமான சந்திப்பு என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வளர்ச்சி அளிக்கும் துறைகளைப் பற்றி இந்த சந்திப்பில் விவாதித்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். கடந்த 28ஆம் தேதி இந்திய வந்த அவர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.

Tags: delhiAIBill GatesMicrosoftModi
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் 30 கிலோ போதைப் பொருள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

Next Post

போக்குவரத்துறையில் ரூ. 2 கோடி முறைகேடு – அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்!

Related News

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

Load More

அண்மைச் செய்திகள்

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies