குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசு பெண் ஊழியர்கள்!
Jul 15, 2025, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசு பெண் ஊழியர்கள்!

Web Desk by Web Desk
Apr 27, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் 3 பேர், குரூப் 1- தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.

இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் மூன்று பெண் ஊழியர்கள், உதவி ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த சுபாஷினி என்பவர், திருப்பூர் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் நிலையில் தற்போது குரூப் 1 தேர்வில் தமிழ்நாட்டிலேயே 49-ம் இடம் பிடித்து கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகத் தேர்வாகியுள்ளார்.

இதேபோல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நித்யா, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

இதே போல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இந்திரா பிரியதர்ஷினி, வணிக வரித்துறை உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தகுதித் தேர்வில் தமிழகம் முழுவதும் 95 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே 3 பேர் பணியாற்றுவது தங்களுக்கே ஆச்சர்யமளிப்பதாக மூவரும் வியப்படைந்துள்ளனர்.

Tags: 3 government women employees who have won the Group 1 exam!
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம்!

Next Post

பள்ளத்தில் சிக்கிய டிராக்டர்- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

Related News

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

அகமதாபாத் விமான விபத்து : 10 வினாடிகள் மர்மம் நடந்தது என்ன?

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி!

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ : அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கீடு!

அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் : எல். முருகன் கண்டனம்!

திருவாரூர் : அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தால் அதிர்ச்சி!

நிமிஷா விவகாரம் – மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!

டிராகன் விண்கலம் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

மகாராஷ்டிரா : மகாயுதி கூட்டணியினர் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies