குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசு பெண் ஊழியர்கள்!
Sep 14, 2025, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசு பெண் ஊழியர்கள்!

Web Desk by Web Desk
Apr 27, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் 3 பேர், குரூப் 1- தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.

இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் மூன்று பெண் ஊழியர்கள், உதவி ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த சுபாஷினி என்பவர், திருப்பூர் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் நிலையில் தற்போது குரூப் 1 தேர்வில் தமிழ்நாட்டிலேயே 49-ம் இடம் பிடித்து கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகத் தேர்வாகியுள்ளார்.

இதேபோல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நித்யா, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

இதே போல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இந்திரா பிரியதர்ஷினி, வணிக வரித்துறை உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தகுதித் தேர்வில் தமிழகம் முழுவதும் 95 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே 3 பேர் பணியாற்றுவது தங்களுக்கே ஆச்சர்யமளிப்பதாக மூவரும் வியப்படைந்துள்ளனர்.

Tags: 3 government women employees who have won the Group 1 exam!
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம்!

Next Post

பள்ளத்தில் சிக்கிய டிராக்டர்- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies