சுகாதாரத் துறை அலட்சியத்தால் வீணான நாப்கின்கள்!
Oct 15, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதாரத் துறை அலட்சியத்தால் வீணான நாப்கின்கள்!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால், பள்ளி மாணவிகளுக்கு வழங்க வேண்டிய லட்சக்கணக்கான நாப்கின் பாக்கெட்டுகள் கிழிந்து சேதமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு புது யுகம் திட்டத்தின் கீழ் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடலூர் துணை சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் லட்சக்கணக்கான நாப்கின் பாக்கெட்டுகள் வைக்கபட்டிருந்தன.

இந்நிலையில் இவற்றை ஆரம்ப சுகாதாரத்துறையினர் எடுத்துச் சென்று பள்ளிகளுக்கு வழங்காததால், அவை எலி கடித்து வீணாக கிடக்கிறது.

இந்நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags: Wasted nappies due to negligence of the health department!
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் கிரிக்கெட் வீரர் வெஸ்லி ஹால், விராட் கோலியை நேரில் சந்தித்து வாழ்த்து!

Next Post

சிக்கிமில் சிக்கி தவிக்கும் சுற்றுலாப் பயணிகளில் 200 பேர் மீட்பு!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies