செவித்திறனை இழந்த பாடகி அதிர்ச்சியூட்டும் பின்னணி!
Sep 10, 2026, 11:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவித்திறனை இழந்த பாடகி அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 06:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இனம் தெரியாத அரிய வகை செவித் திறன் குறைபாட்டால் பாதிப்படைந்திருப்பதாக, பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார். மேலும் ஹெட்போன்களைக் கவனமாகப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பிரபல பாலிவுட் பின்னணி பாடகியான அல்கா யாக்னிக், ஹிந்தி, தமிழ் உட்பட 25 மொழிகளில், சுமார் 9000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தனது இனிய குரலால் இசை இரசிகர்களை வசீகரபடுத்தி வந்தார்.

1980 மற்றும் 1990-களில் பிரபலமான ‘ஏக் தோ தீன்’, ‘சோலி கே பீச்சே கியாஹே’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழில், ஓரம்போ படத்தில் ‘இது என்ன மாயம்’, ‘வாய்மை’என்ற படத்தில் ‘ கண்படும் உன் முகம்’ ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார்.

இரண்டு தேசிய விருதுகளுடன் 7 முறை சிறந்த பாடகிக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ள அல்கா யாக்னிக், அதிலும் 1999 முதல் 2001 வரை தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் விமானப் பயணம் மேற்கொண்ட இவருக்குத் திடீரென செவித்திறன் பாதிப்படைந்துள்ளது. எந்தச் சத்தமும் கேட்க முடியாமல் போனது. இதனால் அச்சமடைந்த அல்கா யாக்னிக் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருகிறார். நீண்ட நாள்களாக யாருடனும் இது பற்றித் தெரிவிக்காத அல்கா, தற்போது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டா பக்கத்தில், சமீபத்தில் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில்,நரம்புகளின் பாதிப்பினால், தனக்கு ஒரு அரிய வகை செவித் திறன் குறைபாடு இருப்பது கண்டறிய பட்டதாகவும், இது தனக்கு திடீர் பின்னடைவு என்றும் கூறியுள்ளார்.

அதிக சத்தம் கேட்கும் போதும், ஹெட்போன்களைப் பயன்படுத்தும்போதும், அதிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள அல்கா யாக்னிக், எல்லோரும் தமக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக்க்கு வந்திருக்கும் இந்த அரிய வகை செவித் திறன் குறைபாடு நோயானது, அதிகளவு சத்தத்தை கேட்பதாலும், நோய்த்தொற்று பாதிப்பாலும், தலையில் அடிபடுதலாலும் முதுமை காரணமாகவும் போன்றவற்றால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: The shocking background of the singer who lost her hearing!
Share
Tweet
SendShare
Previous Post

பெண்ணிடம் செயின் பறிப்பு: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

Next Post

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies