நீட் முறைகேடு புகாரில் அதிகாரிகள் தாராளமாக விசாரிக்கலாம்: தேஜஸ்வி அறிவிப்பு!
Aug 24, 2025, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் முறைகேடு புகாரில் அதிகாரிகள் தாராளமாக விசாரிக்கலாம்: தேஜஸ்வி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jun 24, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் முறைகேடு புகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளருக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், தாராளமான விசாரணை நடத்தலாம் என தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள புகாரில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில், முக்கிய நபரான சிக்கந்தருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விருந்தினர் மாளிகையில் இடம் ஒதுக்குவதற்காக, தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளர் ப்ரீத்தம் குமார் அதிகாரிகளிடம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் இந்தக் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, தனது நேர்முக உதவியாளரிடம் அதிகாரிகள் தாராளமாக விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Officials can freely investigate NEET malpractice complaint: Tejaswi notice!
ShareTweetSendShare
Previous Post

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்துள்ளார்!- கேரள பாஜக தலைவர் சுரேந்திரன்

Next Post

சட்னியில் தவளை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்த பயணி!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies