இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!
Oct 15, 2025, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Web Desk by Web Desk
Jun 30, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் படி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில், தெரிவித்த வாழ்த்துக்குறிப்பில் “டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும், சாகாத மனநிலையுடன் கடினமான சூழ்நிலையில், பயணம் செய்த அணி, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியது. இறுதி போட்டியில் இது ஒரு அசாதாரண வெற்றியாகும். இந்திய அணியால் பெருமை அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் அபார வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் அணி டி20 உலகக் கோப்பையை ஸ்டைலாக வீட்டிற்கு கொண்டு வருகிறது எனவும், இந்திய கிரிக்கெட் அணிக்காக தாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பதிவிட்டுள்ளார். மேலும் நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிபடுத்தி சாதனையை முறியடித்தற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அணிக்காக தெரிவித்த வாழ்த்து செய்தியில், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது, நம் தேசத்திற்கு ஒரு பெருமையான தருணம் என தெரிவித்திருந்தார். மேலும் வீரர்களின் ஈடு இணையற்ற குழு உணர்வு மற்றும் விளையாட்டுத் திறமையால் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதற்கு வாழ்த்துக்கள் எனவும், இந்த வரலாற்று சாதனையால தேசம் பெருமிதம் கொள்வதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் இந்திய அணியினருக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியினர் மேலும், சிறப்பான பயணத்தை மேற்கொள்ள வாழ்த்துக்கள் எனவும் வீரர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது என அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: The President and the Prime Minister congratulate the Indian team!
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து!

Next Post

இந்திய அணி சாம்பியன் பட்டம்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies