சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு!
Oct 9, 2025, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு!

Web Desk by Web Desk
Jul 1, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் உயர்த்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

ஆந்திராவில் முதியோர்கள், விதவைகள், நெசவாளர்கள், மீனவர்கள், தனித்து வாழும் பெண்கள் உள்ளிட்டோருக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என என்டிஏ கூட்டணி வாக்குறுதி அளித்தது.

அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 65 லட்சம் பயளாளிகளுக்கு 4 ஆயிரத்து 399 கோடி ரூபாய் மதிப்பில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என கடந்த 13ஆம் தேதி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குண்டூர் தாடேபள்ளி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து கிராம மக்களுடன் கலந்துரையாடிய அவர், ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் வாக்குறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்தார்.

Tags: Chandrababu Naidu launched the social security pension scheme!
ShareTweetSendShare
Previous Post

பத்திரப்பதிவுத்துறை புதிய வழிகாட்டி மதிப்பு அமல்!

Next Post

ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies