சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு!
Jun 26, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் உயர்த்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

ஆந்திராவில் முதியோர்கள், விதவைகள், நெசவாளர்கள், மீனவர்கள், தனித்து வாழும் பெண்கள் உள்ளிட்டோருக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என என்டிஏ கூட்டணி வாக்குறுதி அளித்தது.

அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 65 லட்சம் பயளாளிகளுக்கு 4 ஆயிரத்து 399 கோடி ரூபாய் மதிப்பில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என கடந்த 13ஆம் தேதி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குண்டூர் தாடேபள்ளி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து கிராம மக்களுடன் கலந்துரையாடிய அவர், ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் வாக்குறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்தார்.

Tags: Chandrababu Naidu launched the social security pension scheme!
ShareTweetSendShare
Previous Post

பத்திரப்பதிவுத்துறை புதிய வழிகாட்டி மதிப்பு அமல்!

Next Post

ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

Related News

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா – மத அடையாளத்துடன் பங்கேற்ற அமைச்சர்!

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு – இபிஎஸ் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies