ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
Jan 18, 2026, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனே அருகே சுற்றுலாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் ஹடாப்சர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.

லோனாவாலாவில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் 17 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். சிலர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், ஒரு பெண் உள்ளிட்ட 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும், மாயமான 2 குழந்தைகளை தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுனருடன், ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நீர்நிலைப் பகுதிகளுகு்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சுற்றுலா சென்றவர்கள் நீரில் அடித்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: 3 members of the same family drowned in the river!
ShareTweetSendShare
Previous Post

சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு!

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies