நாகர்கோயில் அருகே நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!
Aug 2, 2025, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகர்கோயில் அருகே நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி 81 சவரன் நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

காரவிளை பகுதியை சேர்ந்த சுகன்யா, திருமண நிகழ்வுகளுக்கு செல்லும்போதெல்லாம் உறவினரான சௌமியாவிடம் நகை வாங்கி அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கணவர் அஜின் மற்றும் ஈத்தாமொழி பூக்குடியிருப்பை சேர்ந்த சிவகுகன் ஆகியோருடன் சௌமியாவின் வீட்டுக்கு சுகன்யா வந்துள்ளார்.

அப்போது, திருமண நிகழ்விற்கு செல்வதால் தங்க நகைகளை கொடுக்குமாறு வழக்கம்போல் கேட்டுள்ளனர். இதனை நம்பி சௌமியா தன்னிடம் இருந்த 81 சவரன் நகையையும், 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட தேதியில் நகை, பணத்தை திரும்ப தராமல் 3 பேரும் ஏமாற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சௌமியா காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், சுகன்யாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது கணவன் அஜின் மற்றும் சிவகுகனை தேடி வருகின்றனர்.

Tags: NagercoilKaravilai81 jewelery and money scamkanyakumari
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!

Next Post

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

Related News

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 1 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

Load More

அண்மைச் செய்திகள்

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

திமுகவின் விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி : நயினார் நாகேந்திரன்

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies