2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! - 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!
Jun 17, 2025, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! – 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Jul 17, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் தென் நெற்குணம் கிராமத்தில், தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு மற்றும் ஒன்பது வயது சிறுமிகளுக்கு, அவர்களின் உறவினர்களே பாலியல் தொந்தரவு அளித்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.

அச்சிறுமிகளுக்கு சித்தப்பா, அண்ணன் போன்ற நெருங்கிய உறவு முறை கொண்ட 15 பேர் , 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வினோதா, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 32 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர், கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: 15 relatives who sexually harassed 2 girls! - The Pocso court sentenced him to 20 years in prison!
ShareTweetSendShare
Previous Post

பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து!

Next Post

தமிழகத்தில் 1,000 பேர் டெங்குவால் பாதிப்பு!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies