2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! - 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!
Aug 24, 2025, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! – 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Jul 17, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் தென் நெற்குணம் கிராமத்தில், தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு மற்றும் ஒன்பது வயது சிறுமிகளுக்கு, அவர்களின் உறவினர்களே பாலியல் தொந்தரவு அளித்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.

அச்சிறுமிகளுக்கு சித்தப்பா, அண்ணன் போன்ற நெருங்கிய உறவு முறை கொண்ட 15 பேர் , 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வினோதா, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 32 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர், கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: 15 relatives who sexually harassed 2 girls! - The Pocso court sentenced him to 20 years in prison!
ShareTweetSendShare
Previous Post

பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து!

Next Post

தமிழகத்தில் 1,000 பேர் டெங்குவால் பாதிப்பு!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies