2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! - 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!
Oct 9, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! – 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Jul 17, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் தென் நெற்குணம் கிராமத்தில், தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு மற்றும் ஒன்பது வயது சிறுமிகளுக்கு, அவர்களின் உறவினர்களே பாலியல் தொந்தரவு அளித்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.

அச்சிறுமிகளுக்கு சித்தப்பா, அண்ணன் போன்ற நெருங்கிய உறவு முறை கொண்ட 15 பேர் , 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வினோதா, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 32 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர், கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: 15 relatives who sexually harassed 2 girls! - The Pocso court sentenced him to 20 years in prison!
ShareTweetSendShare
Previous Post

பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து!

Next Post

தமிழகத்தில் 1,000 பேர் டெங்குவால் பாதிப்பு!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies