2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! - 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!
Apr 17, 2026, 03:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! – 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் தென் நெற்குணம் கிராமத்தில், தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு மற்றும் ஒன்பது வயது சிறுமிகளுக்கு, அவர்களின் உறவினர்களே பாலியல் தொந்தரவு அளித்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.

அச்சிறுமிகளுக்கு சித்தப்பா, அண்ணன் போன்ற நெருங்கிய உறவு முறை கொண்ட 15 பேர் , 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வினோதா, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 32 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர், கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: 15 relatives who sexually harassed 2 girls! - The Pocso court sentenced him to 20 years in prison!
ShareTweetSendShare
Previous Post

பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து!

Next Post

தமிழகத்தில் 1,000 பேர் டெங்குவால் பாதிப்பு!

Related News

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

சமாஜ்வாதி கட்சி அனைத்து தொகுதிகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கலாம் – அமித்ஷா பதிலடி!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் இழப்பைச் சந்திக்காது – அர்ஜுன்ராம் மேக்வால்

முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழி நடத்தப்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies