வயநாடு நிலச்சரிவு - பிரதமர் மோடி இரங்கல்!
Feb 4, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான செய்தியறிந்து வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய் இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். மீட்புப்பணிகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசியதாகவும், மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்பதை உறுதி செய்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நிலச்சரிவு தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியின் முன்னாள் எம்பியான ராகுல்காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேப்பாடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவ வேண்டுமென ஐக்கிய ஜனநாயக முன்னணி தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும், ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Tags: Wayanad Landslide - Condolences to Prime Minister Modi!
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Related News

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies