சமூக நீதி காவலர் பிரதமர் மோடி! - எல்.முருகன்
Aug 24, 2025, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நீதி காவலர் பிரதமர் மோடி! – எல்.முருகன்

Web Desk by Web Desk
Aug 2, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளிம்பு நிலை மக்களுக்கான வாக்குறுதியை காப்பாற்றிய சமூக நீதி காவலர் பிரதமர் மோடி என உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும்,
அதற்கான வரையறை செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் மூலம், தமிழகத்தில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விளிம்பு நிலையில் உள்ள அருந்ததியர் சமூக மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல ஆண்டு காலம் போராடி பெற்ற உள் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதை பெரும் உவகையுடன் வரவேற்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது, பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவில், மாநிலங்கள் துணை வகைப்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும்,

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி ஓபிசி பட்டியலை உருவாக்கும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியதால், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய முடிகிறதாகவும் கூறியுள்ள எல்.முருகன்,

விளிம்பு நிலை மக்களின் சமூக நீதிக்காவலர் பிரதமர் மோடிக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Tags: l murugan mpmos l muruganl murugan bjpSocial Justice Guard Prime Minister Modi! - L. Muruganl murugan speechl murugan castl murugan latest speechl murugan meenabjp l muruganmeena l murugan newsl murugan interviewmeena at l murugan housedr l muruganmurugan meena issuel murugan bjp speechl murugan pongal celebrationL Muruganl murugan today speechlmuruganl murugan livemuruganl murugan press
ShareTweetSendShare
Previous Post

சம்பா மற்றும் ராம்பூர் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை!

Next Post

கொள்ளிடம் ஆற்றில் விழுந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies