பந்தலூர் அருகே இரு புலிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு : 3 பேர் கைது!
Oct 9, 2025, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பந்தலூர் அருகே இரு புலிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு : 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Aug 24, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பிதர்காடு வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த 20ஆம் தேதி 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதனையடுத்து புலிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த வனத்துறையினர், புலிக்கு விஷம் வைத்துக் கொன்றதாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Forest DepartmentNilgiri district!Bidarkadu forestPandalurtigers killed
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச வர்த்தகத்தில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா!

Next Post

பெண்கள் பாதுகாப்பு : சூரிய ஒளியில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies