பாலக்காட்டில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் - தேசிய தலைவர் மோகன் பகவத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு!
Aug 1, 2025, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலக்காட்டில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் – தேசிய தலைவர் மோகன் பகவத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பாலக்காட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதன்முறையாக கேரளாவில் நடைபெறும் மாநாட்டில், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்திற்காக உழைக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தேசிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, ஆர்எஸ்எஸ் ஆல் ஈர்க்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள் தங்களின் பணி குறித்த தகவல்களையும், அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வார்கள்.

இந்தக் கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலையில் தேசிய நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள், சமீபத்திய முக்கிய நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து திட்டமிடுவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத், சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பு கூட்டத்தின் இறுதியில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Rashtriya Swayamsevak SanghPalakkadAkhil Bharatiya Samanvay BaithakRSS chief Mohan BhagwatKerala
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Next Post

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

Related News

தம்பியை கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

இன்றைய தங்கம் விலை!

புதிய டிஜிபி நியமன விவகாரம் – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு!

தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!

ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் ரிலீஸ்!

கோவாவில் ஹோவர் கிராஃப் படகுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு – முதல் குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் சிறை!

மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ மேம்படவில்லை – ஸ்ரீதர் வேம்பு கருத்து!

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் – போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies