உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் வங்கதேசம் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரிக்கை!
May 6, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் வங்கதேசம் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 31, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் பங்களாதேஷ் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா .சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,வருகின்ற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.  இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சிறிய விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபட்டனர்.  இந்த ஆண்டும் அந்த எழுச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.  தமிழகத்தில் கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது நடபாண்டில் அதனையும் தாண்டி விநாயகர் சிலைகள் வீடுகளில் பூஜை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஆந்திர முதலமைச்சர் மதம் மாற்ற தடை சட்டம் கொண்டு வந்துள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தொல்லை கொடுத்து வருகிறது. இருப்பினும் விழா எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: hindu munaniBangladeshKhadeswara C. SubramaniamVinayagar Chaturthi function
ShareTweetSendShare
Previous Post

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்தி சென்ற குடும்பத்தினர் – விரட்டிப் பிடித்த போலீசார்!

Next Post

விண்வெளி பயணம் மேற்கொண்டு பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies