போதை பொருட்கள் கிடைப்பது போலீசுக்கு தெரியாதா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
Oct 9, 2025, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதை பொருட்கள் கிடைப்பது போலீசுக்கு தெரியாதா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Sep 4, 2024, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா, தெரியாதா என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மாநகரில் குடிசைகளில் குடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை உயர் நீதிமன்றம் நியமித்தது.

அதன்படி நேரில் ஆய்வு செய்த வழக்கறிஞர், பெரும்பாக்கம் உள்ளிட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது எனவும் அங்கு போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் எனவும் அறிக்கை தாக்கல் செய்தார்.

வழக்கறிஞரின் இந்த அறிக்கையை படித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் தெரியுமா? தெரியாதா? என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

மேலும், வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை குறித்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags: Did the police not know the drugs were available? : Madras High Court Question!
ShareTweetSendShare
Previous Post

புரூனே சுல்தானுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

Next Post

குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

Related News

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies