திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்பு - தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்!
Jan 18, 2026, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்பு – தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், திருமலையில் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தரிசனத்திற்கு செல்லாத பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி தலா இரண்டு லட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதத்தில் 22.42 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 125.67 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். 1.06 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தரிசனத்திற்கு செல்லாத பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி இரண்டு லட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். தரிசனம் டோக்கன் பெற்று வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டு வழங்கப்படும் (ஒரு லட்டு 50 ரூபாய் வீதம்) என்றும் அவர் கூறினார்.

திருப்பதி அல்லாது தேவஸ்தானத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள உள் மாநிலம் மற்றும் வெளி மாநில கோவில்களில் லட்டுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றும், லட்டுகள் தரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விரைவில், நெய்யின் தரத்தை சரிபார்க்க, சொந்தமாக ஆய்வகத்தை அமைக்க உள்ளோம். அலிபிரி நடைபாதையில் திவ்யதர்ஷன் டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

Tags: tirupathi templdAndhra PradeshtirumalaTirupati Devasthanm Chief Executive Officergrievances of devotees
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் நியமனம்!

Next Post

விநாயகர் சதுர்த்தி – பிள்ளையார் கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies