அசோக் நகர் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை - சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம்!
Jun 17, 2025, 03:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசோக் நகர் பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை – சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம்!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அசோக் நகர் பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததாக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு  வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாபேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியபோது, மகாவிஷ்ணு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அசோக் நகர் பள்ளியில் சொற்பொழிவு ஆற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி என்பவர் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், சொற்பொழிவு ஆற்ற பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைவதால், மாலை 6 மணிக்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Tags: MahavishnuAshok Nagar Schoolone lakh rupees to the Parent-Teacher Association Fund
ShareTweetSendShare
Previous Post

திருச்சியில் பேக்கரி கடை ஊழியரை தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Next Post

நேரம் ஒதுக்குவதில் தகராறு – பல் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies