ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
Aug 20, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வரும் 18-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, கிஷ்ட்வார் பகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்ததாக விமர்சித்தார்.

பயங்கரவாதத்தால் காஷ்மீரில் ரத்தம் வழிந்தோடியபோது ராகுல் காந்தி கோடை விடுமுறைக்காக லண்டன் சென்றதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார். ஜவஹர்லால் நேருவும், ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர் பண்டிட்களை புறக்கணித்து பயங்கரவாதத்தை பரப்பியதாக கூறிய அவர், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ஒருபோதும் அமல்படுத்த முடியாது என சூளுரைத்தார்.

Tags: home minister amit shahterrorismrahul gandhiCongressjammu kashmir
ShareTweetSendShare
Previous Post

தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவி – மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு!

Next Post

தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies