செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரக்ஞானந்தா,  வைஷாலியின் தந்தை பேட்டி!
Jan 18, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரக்ஞானந்தா,  வைஷாலியின் தந்தை பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா,  வைஷாலி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக தந்தை ரமேஷ் பாபு தெரிவித்துளளார்.

45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் தந்தை ரமேஷ் பாபு  நமது செய்தியாளர் நாகராஜன் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது :

45 -வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் என் பிள்ளைகள் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கத்தை நழுவ விட்டது மிகவும் வருத்தமாக இருந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த எனது பிள்ளைகள் தங்கம் வென்றுள்ளது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.இது போன்ற வாய்ப்பு யாருக்கும் அமையாது, அதனை எங்களுக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. தொடர்ந்து ரேட்டிங் புள்ளிகள் அதிகமாக பெற்று நிறைய சாதிக்க வேண்டும் என வேண்டுகிறேன் என ரமேஷ் பாபு தெரிவித்தார்.,

Tags: PragnanandavaishaliChess OlympiadFather Ramesh Babu
ShareTweetSendShare
Previous Post

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை – இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

மதுரையில் காவலர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி – 24 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த காவல் துறையினர் சந்திப்பு!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies