காட்பாடி அருகே அரசு நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்ற அமைச்சர் துரைமுருகன் - பெண்கள் வாக்குவாதம்!
Jan 18, 2026, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காட்பாடி அருகே அரசு நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்ற அமைச்சர் துரைமுருகன் – பெண்கள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் துரைமுருகன் தாமதமாக சென்றதால் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி கரசமங்கலம் பகுதியில் மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தொடங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக அப்பகுதியில் உள்ள குளத்தை சுத்தம் செய்யும் பணியில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அமைச்சர் வராததால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த த பெண்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காலதாமதமாக சென்ற துரைமுருகன் பனை விதைகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பொதுமக்களிடையே பேச துவங்கினார். இந்நிகழ்ச்சிக்காக பொது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Tags: velloreminister duraimuruganKatpadiplanting one crore palm seeds
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் மூலம் ரூ. 15,000 வசூல் செய்யும் திமுக அரசு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Next Post

பாப்பாம்மாள் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Related News

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies