உதகையில் தனியார் விடுதி உரிமையாளர் தாக்கப்பட்டதாக புகார் - கோடநாடு வழக்கில் தொடர்புடைய இருவருக்கு சம்மன்!
Aug 31, 2025, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதகையில் தனியார் விடுதி உரிமையாளர் தாக்கப்பட்டதாக புகார் – கோடநாடு வழக்கில் தொடர்புடைய இருவருக்கு சம்மன்!

Web Desk by Web Desk
Sep 28, 2024, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் விடுதி உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு  கோடநாடு வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜ் மற்றும் சயான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டின் காவலாளியை கொலை செய்துவிட்டு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு தன்னை மிரட்டியதாக, கோடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளிகளான வாளையார் மனோஜ் மற்றும் சயான் மீது தனியார் விடுதி உரிமையாளர் சாந்தா குமாரி புகாரளித்தார்.

இதனைத்தொடர்ந்து சாந்தா குமாரி அளித்த புகாரின்பேரில் அக்டோபர் 16-ஆம் தேதி உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனியார் விடுதி உரிமையாளர் சாந்தகுமாரி 14வது முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: ootyValaiyar ManojSayanttack on a private hotel ownerodanadu estate case
ShareTweetSendShare
Previous Post

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – தொழிலாளர்களின் கதி என்ன?

Next Post

அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு இடஒதுக்கீடு – பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவிப்பு!

Related News

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies