சமந்தா விவாகரத்து விவகாரம் - தெலங்கானா அமைச்சர் கருத்துக்கு நாகர்ஜூனா கண்டனம்!
Aug 20, 2026, 11:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமந்தா விவாகரத்து விவகாரம் – தெலங்கானா அமைச்சர் கருத்துக்கு நாகர்ஜூனா கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2024, 10:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகை சமந்தா விவாகரத்து விவகாரம் தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்த கருத்துக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை இருவரும் வெளிப்படையாக கூறாத நிலையில், சமந்தா-நாக சைதன்யா விவகாரத்து தொடர்பாக தெலங்கான அமைச்சர் கோண்டா சுரேகா சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

இருவரின் விவகாரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ் தான் காரணம் என்றும், கே.டி.ராமாராவ் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனவும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தெலங்கானா அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையை யாரும் விமர்சிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். பொறுப்பான பதவியில் பெண்ணாக இருக்கும் அமைச்சர், தங்கள் குடும்பத்திற்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் பொருத்தமற்றவை, தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து தொடர்பாக அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்துள்ள கருத்துகளை உடனடியாக அவர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நானி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யா வெளியிட்டுள்ள பதிவில், விவகாரத்து தொடர்பாக பல்வேறு ஆதரமற்ற கிசுகிசுகள் வந்தபோதும் தமது குடும்பத்திற்காகவும், முன்னாள் மனைவியின் மீதான மரியாதை காரணமாக இதுவரை அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விவகாரத்து தொடர்பாக தெலங்கானா அமைச்சர் சுரேகா தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் பொய்யானது, கேலிக்கூத்தானது என தெரிவித்துள்ளார். பெண்களின் ஆதரவு கொண்ட அமைச்சர், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை ஊடகங்களின் தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என அவர் கூறியுள்ளார்.

Tags: Actor NagarjunaTelangana Minister Konda SurekaSamantha's divorce issue.KT Rama RaoNaga Chaitanya
Share
Tweet
SendShare
Previous Post

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கூறிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்கவில்லை – ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை!

Next Post

விருகம்பாக்கத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Related News

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies