தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்த திமுக அரசு அதனை மூட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!
Jul 3, 2025, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்த திமுக அரசு அதனை மூட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிஎஸ்டி, நீட் தேர்வுக்கு எல்லாம் மாநில உரிமை பேசும் திமுக அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசை கைகாட்டுவது ஏன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ம.பொ.சிவஞானத்தின் 29 வது நினைவு நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள உருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானது‌தான்.

மதுக்கடைகளை முதலில் திறந்தது யார்‌.?தமிழக அரசு தானே‌‌. மாநில உரிமைகள் பேசும் திமுக, பூரண மதுவிலக்கை அமல்படுத்த சொன்னால் மட்டும் ஏன் மத்திய அரசை கைக்காட்டுகிறீர்கள்?

குஜராத் மாநில அரசு 50,000 கோடிக்கு பால் விற்பனை செய்யும்போது , தமிழகம் 54,000 கோடிக்கு மது விற்பனை செய்கிறது. சாதிவாரி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு உரிமை இல்லையா? மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் வந்து விடும் என்று சொல்வதற்கு இவ்வளவு கட்டமைப்பு, காவல்துறை அதிகாரம் தேவையா?

நமக்கு நாமே நடைபயணத்தின் போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறினார்‌.அவர் கூறி எத்தனை காந்தி ஜெயந்தி கடந்து விட்டது.

அமைச்சரவை மாற்றத்தை நான் பெரிதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை, தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளனர்.. அமைச்சர் ராஜ கண்ணப்பனை மூன்று முறை துறை மாற்றம் செய்துள்ளனர்.ஒரு துறையின் மீது முழுமையாக எப்படி கவனம் செலுத்த முடியும்‌. கருணாநிதியின் பேரன்,ஸ்டாலின் மகன் என்ற தகுதியை தாண்டி துணை முதலமைச்சராக உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது” என சீமான் கேள்வி எழுப்பினார்.

 

Tags: tamilnaduDMKNaam Tamilar katchialcohol prohibitionseeman pressmeet
ShareTweetSendShare
Previous Post

தவெக முதல் மாநாடு – விக்கிரவாண்டியில் நடைபெற்ற பந்தகால் நடும் நிகழ்ச்சி!

Next Post

திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies