கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Jun 17, 2025, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Web Desk by Web Desk
Oct 4, 2024, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளர்களை சந்தித்தார். வாஷிங்டனில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவும், அமெரிக்காவும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் ஆழமான உறவை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு ஒபாமா, ட்ரம்ப், பைடன் ஆகியோருடன் பணியாற்றி சிறந்த உறவை முன்னெடுத்து சென்றதாக கூறினார். விண்வெளி, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் இருநாடுகளும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தியை போல உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசப்போவதில்லை எனக்கூறினார்.

தேசத்தை மேம்படுவதற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: americaMinister Piyush Goyal6 MoUs signedIndia
ShareTweetSendShare
Previous Post

3 மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் அரசின் தலைவர் ராவி முஷ்தஃபா பலி – பதுங்கு குழியில் இருந்தபோது கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு!

Next Post

பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது – முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

Related News

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை முறையாக இயக்க கோரி ஆட்சியரிடம் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies