தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து!
May 6, 2026, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக-வில் பிற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என எந்த விதியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

டெல்லிக்கு தனிப்பட்ட பயணமாக சென்று இருந்தேன். அரசியல் ரீதியான பயணம் அல்ல. அரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கு கடிதம் முலமாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளேன். அரியானாவில் ஆளும் கட்சியாகவும் ஜம்மு- காஷ்மீரில் பிரதான எதிர்கட்சியாகவும் பா.ஜ.க. வந்து உள்ளது.

தளவாய் சுந்தரம் நீக்கம் குறித்து கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்றது அவரது தனிப்பட்ட உரிமை. இது பற்றி அவர் தான் விளக்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்தது தவறு. பிற அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று சட்டம் எதுவும் அதிமுகவில்  இல்லை.

விமான சாகச நிகழ்ச்சியின் முன் ஏற்பாடு செய்யப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் போது குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்ய அரசு தவறி விட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் 15 நாட்கள் நடத்த போது சின்ன அசம்பாவிதமும் நடக்காமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது.

அதிமுக ஒன்றாக இணைந்தால்  வெற்றி பெற முடியும். உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். இல்லை என்றால் தொண்டர்கள் உணர வைப்பார்கள் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Tags: aiadmkFormer Chief Minister O. Panneerselvamchennai air showThalavai Sundaram
ShareTweetSendShare
Previous Post

சாம்சங் நிறுவன ஊழியரகள் சென்ற வாகனம் விபத்து – 13 பேர் காயம்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – கோலாகலமாக நடைபெற்ற கருட வாகன புறப்பாடு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies