தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து!
Jan 18, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக-வில் பிற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என எந்த விதியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

டெல்லிக்கு தனிப்பட்ட பயணமாக சென்று இருந்தேன். அரசியல் ரீதியான பயணம் அல்ல. அரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கு கடிதம் முலமாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளேன். அரியானாவில் ஆளும் கட்சியாகவும் ஜம்மு- காஷ்மீரில் பிரதான எதிர்கட்சியாகவும் பா.ஜ.க. வந்து உள்ளது.

தளவாய் சுந்தரம் நீக்கம் குறித்து கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்றது அவரது தனிப்பட்ட உரிமை. இது பற்றி அவர் தான் விளக்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்தது தவறு. பிற அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று சட்டம் எதுவும் அதிமுகவில்  இல்லை.

விமான சாகச நிகழ்ச்சியின் முன் ஏற்பாடு செய்யப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் போது குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்ய அரசு தவறி விட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் 15 நாட்கள் நடத்த போது சின்ன அசம்பாவிதமும் நடக்காமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது.

அதிமுக ஒன்றாக இணைந்தால்  வெற்றி பெற முடியும். உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். இல்லை என்றால் தொண்டர்கள் உணர வைப்பார்கள் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Tags: aiadmkFormer Chief Minister O. Panneerselvamchennai air showThalavai Sundaram
ShareTweetSendShare
Previous Post

சாம்சங் நிறுவன ஊழியரகள் சென்ற வாகனம் விபத்து – 13 பேர் காயம்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – கோலாகலமாக நடைபெற்ற கருட வாகன புறப்பாடு!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies