இளைஞரை தாக்கிய மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் இருவர் கைது!
Aug 15, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞரை தாக்கிய மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் இருவர் கைது!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெய்வேலி NLC சுரங்கத்தில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் NLC சுரங்கத்தில், கடந்த ஜூன் 9-ம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் என்பதும், உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்காக வந்தவர் மாயமானதும் போலீசாருக்கு தெரியவந்தது.

உடற்கூறாய்வில் இளைஞர் சிவசங்கர் தாக்கப்பட்டதால் உயிரிழந்திருப்பது தெரியவந்த நிலையில், நெய்வேலி தெர்மல் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் நெய்வேலி NLC நிறுவனத்தில் பணிபுரியும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையைச் சேர்ந்த அனுஜ் மற்றும் அங்கீத் சிங் ஆகியோர் சிவசங்கரை தாக்கியதும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Two Central Industrial Security Force arrested for assaulting youth!
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

மனைவியின் லஞ்ச பணத்தை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட கணவர்!

Related News

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More

அண்மைச் செய்திகள்

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies