ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை - பெண் தரகர் உள்ளிட்ட 5 பேர் கைது!
Jan 18, 2026, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை – பெண் தரகர் உள்ளிட்ட 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் பச்சிளம் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த தம்பதியினருக்கு விற்ற பெண் தரகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கனி ராவுத்தர் குலம் பகுதியில் வசித்து வந்த நித்தியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவருடன் நித்தியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இதனால் கருவுற்ற நித்தியாவுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை விற்க முடிவு செய்த சந்தோஷ்குமார், செல்வி என்ற தரகரை அணுகியுள்ளார்.

பின்னர் அவருடைய உதவியுடன் குழந்தையை நாகர்கோயில் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நித்தியா இதுகுறித்து குழந்தை நலக்குழுவுக்கு புகாரளித்த நிலையில் சந்தோஷ்குமார், செல்வி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: NithiyaKani Rautharwoman brokererodeinfant sold
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே இருவருக்கு டெங்கு பாதிப்பு : மருத்துவமனையில் அனுமதி!

Next Post

டெல்லியில் தறிக்கெட்டு ஓடிய கார் – 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட போக்குவரத்து காவலர்கள்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies