பேரணாம்பட்டு அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ - பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்!
Aug 3, 2025, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரணாம்பட்டு அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ – பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சூரசம்ஹார நிகழ்வையொட்டி பூத்த பிரம்ம கமலம் பூவை பொதுமக்கள் வியப்புடன் கண்டு சென்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு வி க நகர் பகுதியில் வசிப்பவர் மார்கபந்து ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் இவர் வீட்டில் பிரம்ம கமலம் பூ செடி வைத்து வளர்த்து வருகிறார்.

இமய மலைகளில் மட்டுமே பூக்கக்கூடிய பிரம்ம கமலம் பூ நள்ளிரவு 10 மணியளவில் மலர தொடங்கி 11 மணிக்கு இதழ்களை விரித்து அழகாக பூத்திருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடியது பிரம்மகமலம் பூ பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

பிரம்மா ஆசீர்வாதம் செய்ததால் இந்த பூ பூலோகத்தில் தோன்றியதாகவும் மேலும் கேட்ட வரத்தை அளிக்கும் பிரம்ம கமலம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூவிற்கு மார்கபந்து குடும்பத்தினர் பூஜை செய்து வழிபட்டனர்.

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ சூரசம்ஹார தினத்தில் ஒரே செடியில் 5 பூ பூத்தது. பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Tags: velloreSurasamhara eventBrahma Kamalam flowerPeranamptu
ShareTweetSendShare
Previous Post

கந்தசஷ்டி விழா – திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெற்ற சட்ட தேரோட்டம்!

Next Post

ரத யாத்திரை மூலம் தேச பக்தியையும், ஹிந்து சக்தியையும் வளர்த்தவர் எல்.கே.அத்வானி – ஹெச்.ராஜா புகழாரம்!

Related News

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies