பணிக்கு செல்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு - உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
May 6, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணிக்கு செல்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு – உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் சிலர் பணிக்கு செல்லாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், பணிக்கு செல்லாமல், வேறு ஒருவரை பணியமர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

அந்தவகையில் கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் மூத்த ஆசிரியர்கள் 1 லட்சம் வரை சம்பளம் பெற்றுவிட்டு,

அவர்களுக்கு பதிலாக வேலைக்கு முயற்சி செய்து வரும் இளைஞர்களை கவர்ந்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுத்து பணியில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்து வரும் நிலையில், ஆசிரியர்கள் செய்து வரும் இந்த மோசடியை கண்டு பிடிக்க முடியவில்லையா என அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் துறை சார்ந்த ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து மோசடிகளை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வகுப்பிற்கு வேறு ஒருவரை அனுப்பிய விவகாரத்தில் தருமபுரி மாவட்டம் கரூரை சேர்ந்த நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பாலாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: School Education Departmentgovernment school teachers
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை – நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நிற்கும் வாகனங்கள்!

Next Post

காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் – பிரதமர் மோடி பேச்சு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies