காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி - கொள்ளையன் கைது!
Jan 18, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி – கொள்ளையன் கைது!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் நகர் பகுதியில் உள்ள லெமர் வீதியில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலை பணம் எடுக்கச்சென்ற நபர் ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற காரைக்கால் போலீசார், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி அரங்கேற்றப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

மேலும், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த சிசிடிவி கேமராவை கொள்ளையன் உடைத்துச் சென்றிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் மூலம் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார், சிசிடிவி-யில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நாகூரைச் சேர்ந்த தனியார் உணவக ஊழியர் தவ்பீக் அகமது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததால், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மது அருந்த பணமில்லாமல் போதையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: KARAIKALprivate bank ATM theft attemptLemar road
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ரூ. 6,640 கோடி செலவு என தகவல்!

Next Post

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies