வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்
Jul 6, 2025, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

Web Desk by Web Desk
Nov 18, 2024, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 50% வழங்கினால் மட்டுமே மாநிலங்கள் நிதி மேலாண்மையில் சுய ஆட்சியோடு செயல்பட முடியும் என தெரிவித்தார். வரி பகிர்வு குறைவதால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

இயற்கை பேரிடர் தாக்கத்தால் தமிழகம் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆக உள்ளதாகவும், வருங்காலத்தில் நாட்டிலேயே அதிகளவு வயதானவர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். வளர்ச்சித் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்த வேண்டிய சூழலில் தமிழகம் உள்ளதாகவும்  ஸ்டாலின் கூறினார்.

 

Tags: ChennaiTamil NaduguindyChief Minister Stalinmore elderly people in the future.16th Finance Committee Advisory Meeting
ShareTweetSendShare
Previous Post

காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி – கொள்ளையன் கைது!

Next Post

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்காக வழங்க வேண்டிய ரூ.1000 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Related News

காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததால் கவிழ்ந்த பெட்ரோல் லாரி!

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

சென்னையில் குடிசை வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர் – அடுத்தடுத்த வீடுகளில் பரவிய தீ!

2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies