திருப்பதி லட்டு விவகாரம் - திண்டுக்கல் ஏ.ஆர். நிறுவனத்தில் திடீர் சோதனை!
Oct 9, 2025, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டு விவகாரம் – திண்டுக்கல் ஏ.ஆர். நிறுவனத்தில் திடீர் சோதனை!

Web Desk by Web Desk
Nov 24, 2024, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமனம்  செய்யப்பட்ட மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். நிறுவனத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில், விலங்குகள் கொழுப்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக, ஆந்திர அரசு அமைத்த குழுவை உச்ச நீதிமன்றம் கலைத்தது.

மேலும், மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதிய குழுவை அமைத்தது. இக்குழுவைச் சேர்ந்த 14 பேர், ஏ ஆர்.டைரி ஃபுட் நிறுவனத்தில் 14 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பல்வேறு பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.

Tags: Central Food Safety Department officialsTirupati Laddu issueA.R. Company Dindigul.A.R. Dairy Food Company
ShareTweetSendShare
Previous Post

மோண்ட்ரீலில் பயங்கர கலவரம் – இசை நிகழ்ச்சியில் நடனமாடும் கனடா பிரதமர்!

Next Post

போலி செயலி மூலம் யு.பி.ஐ., வாயிலாக பண மோசடி – சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

Related News

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

Load More

அண்மைச் செய்திகள்

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies