ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் - லலித் மோடி குற்றச்சாட்டு!
Jan 18, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் – லலித் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன் மேட்ச் பிக்சிங் செய்ததாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், இங்கிலாந்து வீரரான Andrew Flintoff சிஎஸ்கே அணிக்கு வேண்டும் என சீனிவாசன் வற்புறுத்தியதாகக் லலித் மோடி கூறியுள்ளார்.

Flintoff -ஐ சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளிடமும் அவரை ஏலம் எடுக்கக்கூடாது என கேட்டதாகவும், சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் கடைசி நேரத்தில் நடுவர்களை மாற்றியதாகவும் சீனிவாசன் மீது லலித் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இது அனைத்து அணிகளுக்கும் தெரியும் என்றும், சீனிவாசன் பிசிசிஐ செயலாளராக இருந்ததால், இந்த மோசடி குறித்து யாரும் எதுவும் சொல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சிஎஸ்கே அணி மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறி 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணி மீதான லலித் மோடியின் குற்றச்சாட்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags: match fixingFormer IPL chairman Lalit ModiChennai Super Kings srinivasan
ShareTweetSendShare
Previous Post

பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுப்பு – சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றச்சாட்டு!

Next Post

வங்க தேசத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை களைய வேண்டும் – இந்து இயக்கங்கள் வலியுறுத்தல்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies