கடல் நீர் மட்டம் உயர்வு - தண்ணீரில் மூழ்கிய தேவிபட்டினம் நவகிரக சிலைகள்!
May 20, 2025, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் நீர் மட்டம் உயர்வு – தண்ணீரில் மூழ்கிய தேவிபட்டினம் நவகிரக சிலைகள்!

Web Desk by Web Desk
Nov 29, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக, தேவிபட்டினத்தில் உள்ள நவகிரக சிலைகள் கடலுக்குள் மூழ்கியது.

ராமநாதபுரத்தை அடுத்த தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவபாஷாண நவகிரக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடலின் நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால், நவக்கிரக கோயிலின் சிலைகள் கடல் நீரில் மூழ்கின. இதனால், பக்தர்கள் அங்குள்ள நடைபாதையில் நின்றபடியே சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

அதன்பேரில் நாகை மாவட்ட மீனவர்கள் 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அக்கரைபேட்டை, கள்ளாறு, சாமந்தாபேட்டை, நாகூர், கீச்சாங்குப்பம் ஆகிய இடங்களில் மீனவர்களின் படகுகள் கரைகளிலும், துறைமுகங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலைச் சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: low pressurerain warningmetrological centerdeivipattinamNavagraha idolstamilnadu rainheavy rainchennai metrological centerrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

ரூ. 6000 கோடியை குப்பையில் வீசிய முன்னாள் காதலி : தவிக்கும் காதலன் – சிறப்பு கட்டுரை!

Next Post

இட ஒதுக்கீடு பெற மதம் மாறுவது மோசடி : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies