விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வெளியே அருவி போல் கொட்டும் மழை நீர்!
Aug 14, 2025, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வெளியே அருவி போல் கொட்டும் மழை நீர்!

Web Desk by Web Desk
Nov 30, 2024, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே மழைநீர் அருவிபோல் கொட்டுகிறது.

ஃபெஞ்சல் புயலால் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுகிறது.

விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மழைநீர் அருவி போல் கொட்டும் நிலையில், அவ்வழியாக பயணிப்பவர்கள் அதை அச்சத்துடன் பார்த்து செல்கின்றனர். ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்குவதால் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: rain warningmetrological centerfengalwimco nagar metrotamilnadu rainheavy rainchennai metrological centerrain alertweather updatelow pressure
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் பலத்த காற்றுடன் மழை – சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

Next Post

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தர்கள்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies