ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் - பாலச்சந்திதன் தகவல்!
Oct 2, 2025, 02:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் – பாலச்சந்திதன் தகவல்!

Web Desk by Web Desk
Nov 30, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மகாபலிபுரம் அருகே கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஃபெஞ்சல் புயல்  சில நேரங்களில் 12 கிலோ மீட்டர், சில நேரம் 7 கிலோ மீட்டர் வேகத்தில்  நகர்ந்து வருவதாக தெரிவித்தார். புயல் கரையை கடக்கும் நிகழ்வு சில மணி நேரம் வரை கூட இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

பலத்த காற்றுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை இன்று புயல் கரை கடக்கும் போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரை வட தமிழக கடற்கரை பகுதிகளில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார் .

இன்று காலை 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 97 மில்லி மீட்டர், மகாபலிபுரத்தில் 70 mm மழை பதிவாகி உள்ளதாகவும், பருவ மழை டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.

Tags: rain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamilnadu rainheavy rainBalachandranchennai metrological center
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை – வெள்ளக்காடாக மாறிய சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி!

Next Post

கார்த்திகை மாத அமாவாசை – நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திரண்ட மக்கள்!

Related News

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies