மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு - ஏக்நாத் ஷிண்டே உறுதி!
May 9, 2026, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு – ஏக்நாத் ஷிண்டே உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 1, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அம்மாநில காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய போதிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் வரும் 5-ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்திருந்தார்.

பரபரப்பான இந்தச் சூழலில், சதாராவில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக தலைமைக்கு தாம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், அவர்களது முடிவுக்கு உடன்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டரை ஆண்டு கால மகாயுதி கூட்டணி அரசை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிவு செய்ய வேண்டுமென கூறிய அவர், இதனால்தான் மீண்டும் தாங்கள் ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், அடுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் நாளை தேர்வு செய்யப்படுவார் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

Tags: Maharashtra pollingMahayudi coalition governmentbjpCongressMumbaEknath ShindeMaharashtra assembly election
ShareTweetSendShare
Previous Post

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Next Post

செங்கல்பட்டு அருகே நீரில் மூழ்கிய தரைப்பாலம் – 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு!

Related News

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies