மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு - ஏக்நாத் ஷிண்டே உறுதி!
Jul 4, 2025, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு – ஏக்நாத் ஷிண்டே உறுதி!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அம்மாநில காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய போதிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் வரும் 5-ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்திருந்தார்.

பரபரப்பான இந்தச் சூழலில், சதாராவில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக தலைமைக்கு தாம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், அவர்களது முடிவுக்கு உடன்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டரை ஆண்டு கால மகாயுதி கூட்டணி அரசை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிவு செய்ய வேண்டுமென கூறிய அவர், இதனால்தான் மீண்டும் தாங்கள் ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், அடுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் நாளை தேர்வு செய்யப்படுவார் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

Tags: Maharashtra pollingMahayudi coalition governmentbjpCongressMumbaEknath ShindeMaharashtra assembly election
ShareTweetSendShare
Previous Post

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Next Post

செங்கல்பட்டு அருகே நீரில் மூழ்கிய தரைப்பாலம் – 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு!

Related News

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies