சேலத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்!
Jun 16, 2025, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் உடைப்பு ஏற்படாமல் தவிர்க்க உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் வீராணம் பிரதான சாலை, பொன்னம்மாப்பேட்டை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் தூக்கத்தை தொலைத்த மக்கள், தங்கள் உடமைகளை பாதுகாக்கும் பணிகளில் இரவு முழுவதும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களை கண்டுகொள்ளவில்லை எனக்கூறி அல்லிக்குட்டை பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வீராணம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களுடன் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags: heavy rainchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainsalem floodsalem demo
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் சாலையோர வியாபாரிகள் மீது மோதிய லாரி – 4 பேர் பலி!

Next Post

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே வெள்ள பாதிப்புக்கு காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் : CEO எரிக் டிராப்பியர் பேட்டி!

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை : வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!

பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

சைப்ரஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

புனே அருகே இந்திராயானி ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் அஸ்வின்

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு : இன்று அறிவிப்பு வெளியாகும் – அமித் ஷா தகவல்!

போரை நிறுத்த ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

ஈரானின் உச்ச தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இஸ்ரேல் : தடுத்து நிறுத்திய டிரம்ப்!

இஸ்ரேல் – ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

பிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்பு : அசாத்திய திறமை கொண்ட மழலைக்கு குவியும் பாராட்டு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies