ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ரூ. 2, 000 நிவாரணம் அறிவிப்பு!
Sep 16, 2025, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – ரூ. 2, 000 நிவாரணம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த குடிசைகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கருணாநிதி கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டிக்கொள்ள முன்னுரிமையும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாய் தரப்படும் என தெரிவித்துள்ள அவர்,பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்திருந்தால் ஹெக்டேருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8,500 ரூபாயும், உயிரிழந்த பசுக்களுக்கு 37,500 ரூபாயும், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு 4,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags: weather updatelow pressurerain warningmetrological centerfengalcudalore raintamandu raintamilnadu governmentkallakurichi rainheavy rainvilupuram floodchennai metrological centerrain alert
ShareTweetSendShare
Previous Post

பழனி தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து விபத்து – இருவர் காயம்!

Next Post

‘சங்கி’ என்றால் நண்பன், ‘திராவிடன்’ என்றால் திருடன் – சீமான் விளக்கம்!

Related News

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!

சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஃபீனிக்ஸ் படம்!

10 நாட்களில் ரூ.32.15 கோடி வசூலித்த லிட்டில் ஹார்ட்ஸ் படம்!

மக்களின் வரவேற்பை பெற்று வரும் கிஷ்கிந்தாபுரி!

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர், நடிகர் பாசில் ஜோசப்!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

ராணிப்பேட்டை : குப்பையில் வீசப்பட்ட முன்னாள் தலைவர்கள் புகைப்படம் – பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சி.பி. ராதாகிருஷ்ணனை நிர்வாகிகளுடன் சந்தித்த இபிஎஸ்!

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

2வது முறையாக கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies