மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்காத திறனற்ற திமுக நிர்வாகம் - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
Jul 3, 2025, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்காத திறனற்ற திமுக நிர்வாகம் – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 5, 2024, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரிவர செய்திருந்தால் அமைச்சரின் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஎச்பி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், மாலை விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக பொறுப்பாக முடியாது என்றும், மக்கள் கொண்டுள்ள கோபம் காரணமாகவே அத்தகைய சம்பவம் அரங்கேறியதாகவும் தெரிவித்தார்.

திமுகவின் நிர்வாகத் திறமையின்மையால் நடந்த சம்பவத்தை அரசியலாக்க பாஜக விரும்பவில்லை என்றும், சேற்றை பூசிக்கொள்ளும் அரசியல் அவர்களுக்கானது எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மழை வெள்ள காலத்தில் மக்களை பாதுகாக்காத திறனற்ற நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சித்தார். திமுக அரசு இந்து விரோத அரசாக உள்ளது என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் தமிழிசை தெரிவித்தார்.

 

Tags: weather updatelow pressurebjp demorain warningmetrological centerfengaltamandu rainfloodtmailisaiheavy rainchennai metrological centerrain alert
ShareTweetSendShare
Previous Post

அடுத்தாண்டு 4-வது பெரிய பொருளாதார நாடாகும் பாரதம் : ஜப்பானை முந்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

Next Post

நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம் – திருச்சி எஸ்.பி வருண் குமார்

Related News

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies