பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற இளைஞர் வெட்டிக்கொலை - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
Jan 18, 2026, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற இளைஞர் வெட்டிக்கொலை – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் நீதிமன்றம் முன்பு இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக இளைஞர் மாயாண்டி என்பவர் சென்றுள்ளார். அவரை நோட்டமிட்ட 4 பேர் கும்பல்,  விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், இந்த கொலை நடந்துள்ளது. இக்கொலையை கண்டித்தும், முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறியும், நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கீழநத்தம் பகுதியில் ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: district courtlawyers protestNellaipalayamkottaiyoung man murderMayandi
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் 24 மணி நேர விமான சேவை – இன்று முதல் தொடக்கம்!

Next Post

ஓட்டுநருக்கு வயிற்று வலி – திருவள்ளூர் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies