என்னிடம் சீமான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றார்! : எஸ்.பி வருண் குமார்
Jan 18, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

என்னிடம் சீமான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றார்! : எஸ்.பி வருண் குமார்

Murugesan M by Murugesan M
Dec 31, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றதாகவும், அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் திருச்சி எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி எஸ்.பி வருண் குமார் குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையொட்டி, எஸ்.பி. வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதை நீதிபதி பாலாஜி பதிவு செய்துகொண்டு, விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எஸ்.பி. வருண்குமார், சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த நிலையில், அடுத்த கட்டமாக சிவில் வழக்கு தொடர போவதாக தெரிவித்தார். அத்துடன், சீமான் ஒரு தொழிலதிபர் மூலம் தன்னிடம் மன்னிப்பு கேட்க முயன்றதாகவும், அதற்கு தாம் ஒப்புக்கொள்ளாமல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதாகவும் எஸ்.பி. வருண்குமார் கூறினார்.

Tags: Seaman tried to apologize to me personally! : SB Varun Kumar
ShareTweetSendShare
Previous Post

நடிகர் சூரியின் உணவகத்திற்கு சிக்கல்!

Next Post

வீட்டை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனம்! – தற்கொலைக்கு முயன்ற பெண்

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies