வீட்டை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனம்! - தற்கொலைக்கு முயன்ற பெண்
Aug 6, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீட்டை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனம்! – தற்கொலைக்கு முயன்ற பெண்

Web Desk by Web Desk
Dec 31, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல்லில் தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்த வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

பட்டிவீரன்பட்டியை சேர்ந்த திருமலைராஜன்-ஐஸ்வர்யா தம்பதியினர், வீடு கட்ட கடந்த 2013ஆம் ஆண்டு, தனியார் நிதி நிறுவனத்தில் 34 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

கொரோனா கால கட்டத்தில் 2 மாதம் தவணை செலுத்த முடியாமல் போனதால் சமரச தீர்வு 18 லட்சம் ரூபாயை செலுத்த ஒப்புக்கொண்டு அதன்படி பணத்தை செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்களது வீடு ஜப்தி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்தார்.

Tags: The private finance company seized the house! - A woman who attempted suicide
ShareTweetSendShare
Previous Post

என்னிடம் சீமான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றார்! : எஸ்.பி வருண் குமார்

Next Post

தந்தையை தாக்கி விரட்டிய மகன்! – ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

Related News

சென்னை : பிடாரி அம்மன் கோயிலில் ரூ.7 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை!

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை – நயினார் நாகேந்திரன்

நெல்லையில் காதல் தகராறில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

Load More

அண்மைச் செய்திகள்

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா பிரதமர் மோடி வாழ்த்து

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies