வீட்டை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனம்! - தற்கொலைக்கு முயன்ற பெண்
Oct 9, 2025, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீட்டை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனம்! – தற்கொலைக்கு முயன்ற பெண்

Web Desk by Web Desk
Dec 31, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல்லில் தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்த வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

பட்டிவீரன்பட்டியை சேர்ந்த திருமலைராஜன்-ஐஸ்வர்யா தம்பதியினர், வீடு கட்ட கடந்த 2013ஆம் ஆண்டு, தனியார் நிதி நிறுவனத்தில் 34 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

கொரோனா கால கட்டத்தில் 2 மாதம் தவணை செலுத்த முடியாமல் போனதால் சமரச தீர்வு 18 லட்சம் ரூபாயை செலுத்த ஒப்புக்கொண்டு அதன்படி பணத்தை செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்களது வீடு ஜப்தி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்தார்.

Tags: The private finance company seized the house! - A woman who attempted suicide
ShareTweetSendShare
Previous Post

என்னிடம் சீமான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றார்! : எஸ்.பி வருண் குமார்

Next Post

தந்தையை தாக்கி விரட்டிய மகன்! – ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

Related News

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies