தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவுக்கு காரணம் என்ன? ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!
Oct 9, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவுக்கு காரணம் என்ன? ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Web Desk by Web Desk
Jan 7, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது சமூகத்தில் மதுபானம், கடன் வாங்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் ஒட்டுமொத்தமாக 11 சதவீதம் குறைந்துள்ளது என முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இப்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

அதற்கு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மிகவும் நகரமயமாக உள்ளதும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். மதுபானம், கடன் வாங்குவதற்கு கிராமப்புற சமுதாயம் உந்தப்படுவதும் குறைந்த பிறப்பு விகிதத்துக்கு காரணம் என நம்புவதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

நமது சமூகத்தில் மதுபானம், கடன் வாங்குதல் ஆகிய பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். , இது ஒரு சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மீக பிரச்சனை எனவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadu birth ratebirth rate decreaseZOHO Founder Sridhar Vembubirth rate
ShareTweetSendShare
Previous Post

சிபிஐ விசாரிக்கலாம் : கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த Trolley Bag!

Related News

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies